Author: Hari haran

மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் அமைந்துள்ள புனித துலாக்கட்டத்தில், திரளான பக்தர்கள் முன்னோர்களுக்கான திதி கொடுத்து பலிகர்ம பூஜைகள் செய்து, வழிபாடு:-

https://youtu.be/vc3DWCTt3Fg

கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னையில்போராட்டம் முழக்க கூட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில அமைப்பு சங்கத்தின் மாநில தலைவர் மதுரை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

https://youtu.be/1U21r0ep7xY

பாட்டாளி மக்கள் கட்சியில் நடைபெறுவது அப்பாவிற்கும், மகனுக்குமான பிரச்சனை. அவை சட்டமன்றத் தேர்தலுக்குள் சுமுக முடிவு எட்டப்படும். சிவகங்கையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன் MLA நம்பிக்கை

https://youtu.be/K2UjEe66Ugw

செஞ்சியில் அரசு பேருந்து பழுதடைந்து பாதி வழியிலேயே நின்றதால் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு சென்ற பயணிகள்(பக்தர்கள்) சாலையில் காத்துக் கிடந்த அவலநிலை.

https://youtu.be/XmChgdhxOHQ

செஞ்சி அருகே கரும்பு தோட்டத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து அண்ணன் தம்பியான கரும்பு வெட்டும் கூலி தொழிலாளிகள் உயிரிழப்பு.

https://youtu.be/r4XDHJgcsRw

You missed