Author: Hari haran

தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்குபோதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது குமுளி காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் நாட்ராயன் மற்றும் தலைமை காவலர் மாரியப்பன் அவர்களால் நடத்தப்பட்டது. இந்த போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.மேலும், இந்த நிகழ்வை நடத்திய குமுளி காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் நாட்ராயன் மற்றும் தலைமை காவலர் மாரியப்பன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்

https://youtu.be/CLLIU9cHDKQ

ஆடி வெள்ளியை முன்னிட்டு வாச வாசல் சிவன் ஆலயத்தில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர்

https://youtu.be/3utQKFRry7k

புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டியில் விடுதலை கட்சியின் பிரமுகர் மர்மமான முறையில் உயிரிழந்தது இழந்தது தொடர்பாக அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

https://youtu.be/wmzajPPrHQE

பாலியல் வன்கொடுமை செய்து கண்மாயில் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்ட பர்வின் பானு குடும்பத்திற்கு நீதி கேட்டும் தமிழக அரசு இழப்பீடு வழங்க கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

https://youtu.be/ULJv2lLvbZo

You missed