Author: Hari haran

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அடிப்படை வசதி செய்து தர மறுக்கும் நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தலையணை,பாய் உள்ளிட்ட பொருட்களுடன் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..

https://youtu.be/y7fMcC-pn8I

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா கீழக்கோட்டையூர் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளியாக செயல்பட்ட வந்து நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.

https://youtu.be/eXJCwOb6flU

காரைக்குடி சங்கராபுரம் நெசவாளர் காலனி மருத்துவம் மற்றும்மக்கள் நல்வாழ்வுத்துறை மூலமாககட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை காணொளிகாட்சி மூலமாகதமிழக முதல்வர்முக , ஸ்டாலின்திறந்து வைத்தார்.

https://youtu.be/EbwDlIcwiY8

அருப்புக்கோட்டை மற்றும் காரியாபட்டி பகுதியில் அமைச்சர்கள் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ மற்றும் தங்கம் தென்னரசு வீடு வீடாக சென்று ஓரணியில் தமிழ்நாடு தீவிர உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபட்டனர்

https://youtu.be/RdWAVe72O_g

தவறு நடந்திருக்கிறது என்பதை முதலமைச்சர் ஒப்புக்கொள்கிறார் நாம் கேட்பது ஸாரி அல்ல நடவடிக்கை. காவல்துறை கூலிப்படையாக மாறி உள்ளது. மடப்புரத்தில் அர்ஜுன் சம்பத் பேட்டி

https://youtu.be/7qwjFjeiLws

காவல்துறையில் இது போன்ற சம்பவம் நடந்து வருவது தமிழகத்தில் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. மடப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநில செயலாளர் சண்முகம் பேட்டி.

https://youtu.be/2GnsvKKUbUY

You missed