Category: சிவகங்கை

சாக்கோட்டை அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி எல்லை பந்தயத்தில் 32 ஜோடி மாடுகள் பங்கேற்பு. போட்டி போட்டு சென்ற ஒரு மாட்டு வண்டி சாலையோர மரத்தில் மோதி சுக்கு நூறானது.

https://youtu.be/PrZ0VTJQ5Zc

சிவகங்கை அருகே அனுமதியின்றி நடைபெற்ற மாட்டுவண்டிப் பந்தயத்தின் போது சாலையில் சென்ற பெண் மீது மாடு முட்டி தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சி காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி உள்ளது.

https://youtu.be/2WepxAZn9iw

பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா முன்னிட்டு விழா நிறைவாக அங்குசு தேவருக்கு தீர்த்த வாரி உற்சவம் ….. சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுகின்றது.

https://youtu.be/Xu8_7HMvfmU

பிள்ளையார்பட்டியில் கஜமுக சூரசம்ஹாரம்: விநாயகர் உடன் போர் புரிய கையில் வேலுடன் சுற்றி சுற்றி வலம் வந்து மிரட்டிய கஜமுகன், திரளான பக்தர்கள் முன்னிலையில் தனது வலது தந்தத்தை கையில் எடுத்து வதம் செய்த கற்பகவிநாயகர்!

https://youtu.be/cbYjON0RvYc

You missed