Category: சிவகங்கை

பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா முன்னிட்டு விழா நிறைவாக அங்குசு தேவருக்கு தீர்த்த வாரி உற்சவம் ….. சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுகின்றது.

https://youtu.be/Xu8_7HMvfmU

பிள்ளையார்பட்டியில் கஜமுக சூரசம்ஹாரம்: விநாயகர் உடன் போர் புரிய கையில் வேலுடன் சுற்றி சுற்றி வலம் வந்து மிரட்டிய கஜமுகன், திரளான பக்தர்கள் முன்னிலையில் தனது வலது தந்தத்தை கையில் எடுத்து வதம் செய்த கற்பகவிநாயகர்!

https://youtu.be/cbYjON0RvYc

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோவிலூர் நாச்சியப்பா சுவாமிகளின் 14வது குருபூஜையை முன்னிட்டு, பள்ளி மாணவ மாணவிகளுக்கான மினி மாரத்தான் போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

https://youtu.be/6DO7cYSk5cw

ஒருவர் மட்டுமே வாழ்ந்த நாட்டாகுடி கிராமத்தில் மீண்டும் குடியேற துவங்கிய கிராம மக்கள். நாட்டாகுடி கிராமத்திற்கு அரசு அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுத்துள்ளதால் கிராம மக்கள் மகிழ்ச்சி.

https://youtu.be/X0WM-Zzsxpw

You missed