Category: மாவட்ட செய்திகள்

சைவ ஆதீனங்களில் ஒன்றானதாக விளங்கும் திருப்பனந்தாள் காசி திருமடத்தின் 21வது அதிபரான ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் பரிபூரணமடைந்தார். இன்று மாலை திருப்பனந்தாளல் உள்ள குருமூர்த்தத்தில் நல்லடக்கம் நடைபெறுகிறது.. திருப்பனந்தாள் காசி திருமணத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்…

https://youtu.be/HIEvF4WzBlg

காரைக்குடியில் தங்க நகை வியாபாரியிடம் 1.5 கிலோ தங்கம் வழிப்பறி செய்த 5 பேர் கைது தீரன் பட பானியில் மகாராஷ்டிரா சென்று குற்றவாளிகளை கைது செய்த தமிழ்நாடு காவல்துறை

https://youtu.be/TMoWgNbJV40

திருவாரூர் நகரப்பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் பதிவுசெய்த மனுவிற்கு உடனடிதீர்வு காணப்பட்ட சான்றுகளை மாவட்டஆட்சியர் , சட்டமன்ற உறுப்பினர் பயனாளிகளுக்கு வழங்கினர்…

https://youtu.be/8RDnutazpEE

மூன்று தினங்களுக்கு முன்னதாக வாகன விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழப்பு. விபத்தை ஏற்படுத்திய நபரை கைது செய்யாத காவல்துறையை கண்டித்து இறந்தவரின் உடலை காவல் நிலையம் முன் வைத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…

https://youtu.be/_5pr8JR5puM

You missed