Category: மாவட்ட செய்திகள்

குடிநீர் வினியோகத்தை சீர் செய்ய கிராம மக்கள் கோரிக்கை. 20 நாட்களாக குடிநீர் வராததால் இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்று குடிநீர் எடுத்து வருவதாக குற்றச்சாட்டு

https://youtu.be/AvBbogDSayQ

கடலுக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் கால் தவறி விழுந்ததில் பலி. இறந்த மீனவரின் உடல் அரசு மருத்துவமனையில் வைத்திருக்கபட்டுள்ள நிலையில் கடற்கரையில் பெரும் சோகம்.

https://youtu.be/5W4cBGUsY48

குடிநீர் குளம் சாக்கடை குளமாக மாறிவிட்டது பேரூராட்சி நிர்வாகம் சரி செய்யாவிட்டால் குளத்தில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்துள்ளனர்

https://youtu.be/T1jc0WrZ0O4

ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு ஆடிசிறப்பு உற்சவத்தை முன்னிட்டு 24 ஆம் ஆண்டு மாட்டுவண்டி எல்கைபந்தயம்சாலையில் இருபுறமும் பந்தய ரசிகர்கள் கண்டு களித்தனர்

https://youtu.be/sZ8oB3WlOEw

You missed