Category: மாவட்ட செய்திகள்

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் பேட்டி மதுரை அதிமுக நிர்வாகி செந்தில் கொலை குடும்ப பிரச்சினை காரணமாக நடைபெற்றுள்ளது கொலை வழக்கு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் செந்தில் கொலை தொடர்பாக சமூக வலைதளங்களில் கூறப்படும் கருத்து உண்மைக்கு மாறானது 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது கொலை தொடர்பாக காவல்துறை விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது

https://youtu.be/5yBtfxKHVRA

ஊராட்சி செயலர்கள் பணியிட மாறுதல் பெற்று வந்த 6 மாதத்திற்குள் மீண்டும் பணியிட மாறுதல் வழங்கியதை ரத்து செய்யக்கோரி திருவாரூரில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/PDCtB_qDyLs

கிராமத்தின் நடுப்பகுதியில் அடக்கஸ்தலம் கட்டுவதை தடுத்து நிறுத்திய கிராம மக்கள் இரவோடு இரவாக அடையாளம் தெரியாத நபரின் உடலை புதைத்து சென்ற மர்ம நபர்கள் பரபரப்பான சூழலில் போலீசார் குவிப்பு

https://youtu.be/CyisTHAyn5E

100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயரை நீக்கியதை கண்டித்து திருவாரூர் மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி சார்பில் கொட்டும் மழையில் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/AicbtaqrdeQ

நிக்கிதா அளித்த பொய் புகாரில் யார் விசாரிக்க சொன்னது அந்த மேலதிகாரி யார். நிகிதாவை கைது செய்ய வேண்டும். யாருடைய அழுத்தம் காரணமாக சம்பவம் நடைபெற்றது; தனிப்படை காவலர்கள் அனைவரும் வெளியே வரக்கூடாது. உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி தாயாக இருந்து இந்த தீர்ப்பு வழங்கி உள்ளார். மடப்புரத்தில் அஜித் குமாரின் தாயார் மாலதி பேட்டி

https://youtu.be/BuSPHHLWQAw

You missed