Category: மாவட்ட செய்திகள்

திருவாரூரில் பொங்கல் பரிசு தொகுப்பு அரிசி ,சர்க்கரை , கரும்பு , விலையில்லா வேட்டி,சேலை, ரூபாய் 3ஆயிரம் ரொக்கபணம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் , திருவாரூர் எம்எல்ஏ , நாகை எம்பி ஆகியோர் வழங்கினர் …

https://youtu.be/2x4HlhNu-Wg

திமுக தலைவர் ஸ்டாலின் தான் எங்களில் மூத்தவர்‌ ,முன்னுரிமை மிக்கவர் அவர் தலைமையை நாங்கள் தமிழகத்தில் விரும்புகிறோம் , ஆனால் காங்கிரசிற்கு அதிகார பங்குவேண்டும் , அதிக இடங்கள் வேண்டும் ,அதில் மாற்றுக்கருத்து கிடையாது , நூற்றுக்கு நூறு செயல்வீரர்கள் அதை விரும்புகின்றனர் என திருவாரூரில் காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநில தலைவர் கே. எஸ். அழகிரி பேட்டி..

https://youtu.be/rkDb6qqJnYs

அரசு மருத்துவர்கள் காலிப் பணியிடங்கள் வெகுவாக குறைக்கப்பட்டு ஜீரோ நிலையை எட்டவுள்ளது, ஆனால், நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பால் மருத்துவர்கள் பணியிடங்கள் அதிகரிக்க வேண்டியுள்ளது என மதுரையில் டாக்டர் செந்தில் பேட்டி

https://youtu.be/ZfS0bVck8G8

புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் தமிழக அரசின் மாணவர்களுக்கான விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்வு பங்கேற்ற அமைச்சர்கள் ரகுபதி மெய்யநாதன்

https://youtu.be/PNmgiyJtDgI

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தமிழக முதல்வர் கடந்ததேர்தல் வாக்குறுதியில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காலம் முறை ஊதியம் கொண்டு வருவதாகவும் ஓய்வூதியம் 6750 அகவிலைப்படி வழங்குவோம் என்றும் படிப்படியாக அமைப்பாளர்களுக்கும் அங்கன்வாடி ஊழியர்களுக்கும் பதவி உயர்வு வழங்குவோம் என்று கூறினார் எதுவும் வழப்பட வில்லை சத்துணவு அங்கன்வாடி கூட்டமைப்பு நிதி காப்பாளர் நூர்ஜகான் மதுரையில் பேட்டி

https://youtu.be/eDKoHtKMZm4

சென்னையில் நான் நேற்று செய்தியாளர்களை சந்திக்கும் பொழுது கூறிய வார்த்தைகள் நீதிமன்ற அவமதிப்பு இல்லை என தமிழ்நாடு மாநில கனிமவளத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

https://youtu.be/HSZRwvrX7rM

You missed