Category: மாவட்ட செய்திகள்

இருகூர் பகுதியில் பெண் ஒருவர் காரில் கடத்தி செல்லப்பட்ட விவகாரத்தில் தற்போது வரை எந்த ஒரு புகாரும் அளிக்கப்படவில்லை என்று மாநகர காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

https://youtu.be/8ZDC5Xwvd08

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேனியில் வீதி நாடகத்தினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

https://youtu.be/Vhfl1au47eE

அறந்தாங்கியில் 22 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் வார சந்தையில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வாரசந்தை நலச்சங்க வியாபாரிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்

https://youtu.be/o5PQcEGRCtM

செஞ்சி கோட்டையில் வந்தே மாதரம்150-வது ஆண்டு கொண்டாட்டமாக பாஜக ஏற்பாட்டில் பள்ளி-கல்லூரி மாணவர்கள் தேசிய கொடியை கையில் ஏந்தி வந்தே மாதரம் பாடலை பாடி கொண்டாட்டம்.

https://youtu.be/_Kx8zhYLq7w

கார்த்திகை திருநாளில் மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மலை உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற கோரி இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில் இரத்தத்தால் கையொப்பமிட்டு மனு கொடுத்த பாரத இந்து எழுச்சி முன்னணி அமைப்பினர்

https://youtu.be/tqqcj-bTUwo

பிப்ரவரி மாதத்திற்குள்ளாக நிலுவையில் உள்ள வணிகவரியை வசூலிக்க வணிகவரித்துறை அலுவலர்கள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மதுரையில் அமைச்சர் மூர்த்தி பேச்சு

https://youtu.be/Fs-1V9KiKEQ

கோவை விமான நிலையம் பின்புறமுள்ள காலி இடத்தில் தனியார் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழக வெற்றி கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

https://youtu.be/-cADZfqkTU0

You missed