Category: விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நங்கிலிகொண்டான் கிராம குடிபோதையில் வந்த மருதாச்சலம் தந்தை சடையாண்டியை ரீப்பர் பட்டையால் கடுமையாக அடித்துள்ளார்‌. இதில் சம்பவ இடத்திலேயே சடையாண்டி உயிரிந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செஞ்சி காவல்துறையினர் சடையாண்டி உடலை கைபற்றி உடற்கூறு ஆய்விற்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

https://youtu.be/xB7yMKI5YNw

செஞ்சியில் நடந்த புதிய அலை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ரூ 9.50 லட்சம் மதிப்பீட்டில் கல்வி உதவிதொகைக்கான காசோலையை விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ.வழங்கினார்.

https://youtu.be/n9Q15OGzftI

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி பேருந்து நிறுத்ததில் ஆலம்பூண்டி, பகுதிகளை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் ஆட்டோ ஓட்டி தங்களது வாழ்வாதரம் நடத்திவரும் நிலையில் ஆலம்பூண்டி பேருந்து நிறுத்ததில் ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோ நிறுத்தக்கூடாது என சத்தியமங்கலம் காவல்துறையினர் அறிவித்து மேலும் வழக்கு பதிவு செய்வதாக கூறப்படுகிறது.சத்தியமங்கலம் காவல்துறையை கண்டித்தும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

https://youtu.be/SDosqcVRMwo

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் ரூபாய் 17.30 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்டபட்டநிலையில்

https://youtu.be/r_CLij9v-9Q

செஞ்சி அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக கூறி பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு.

https://youtu.be/YYLzAmp1EdI

விக்கிரவாண்டி அருகே 35-க்கும் மேற்ப்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகள் மஞ்சள் காமாலை நோயால் பாதிப்பு-சுகாதார சீர்கேடு தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சுதந்திர தினம் அன்று ஆதிதிராவிடர் குடியிருப்பு வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட போவதாக பட்டியலின மக்கள் அறிவிப்பு.

https://youtu.be/kHsxylUdovQ

You missed