Category: செங்கல்பட்டு

செங்கல்பட்டில் அரிமா சங்கத்தின் கவர்னரும் பள்ளியின் பயின்றவருமான லைன் முருகப்பா ஏற்பாட்டில் சென் ஜோசப் உயர்நிலைப் பள்ளியில் படித்த மாணவர்களின் ரீயூனியன் 50 வருடம் கழித்து ஒன்று சேர்ந்து சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

https://youtu.be/rKMsHVh-Vd8

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரபாக்கம் ஒன்றியம் சிறு பெரு பாண்டி ஊராட்சி ஏரி ஓடையிலிருந்து கடலை மலை புத்தூர் ஏரிக்கு செல்லும் வாய்க்கால் அருகே தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வீடு ஒதுக்கீடு வட்டார வளர்ச்சி அலுவலர் சார்பாக வழங்கப்பட்டுள்ளது

https://youtu.be/-L_7rl_SbjE

செங்கல்பட்டு மாவட்டம்,செய்யூர் வட்டம், செங்காட்டூர் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ செங்கழுநீர் அம்மன் ஆலய ஜீரனோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது

https://youtu.be/VXJaNspjtpE

You missed