Post navigation செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் சிறப்புநிலை பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இரண்டாம் கட்டமாக செயல் அலுவலர் லதா தலைமையில் சிறப்பான முறையில் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ் மருவத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஊராட்சி மன்ற தலைவர் மாசிலாமணி தலைமையில் நடைபெற்றது