Post navigation கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்ட தேரை மறுசீரமைப்புக்காக வெளியே எடுத்த இந்து சமய அறநிலையத் துறையினர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை பேரூராட்சியில் கனரா வங்கியின் முன்பாக கம்யூனிஸ்ட் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.இந்த போராட்டத்தில் AITUC மாவட்ட தலைவர் வீ.பாண்டி உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றன