Breaking news

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

டாக்டர் பாண்டியராஜன் என்பவருக்கு வழங்கப்பட்ட ஜாதி சான்றிதழை ரத்து செய்யக்கோரி இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கினர்

https://youtu.be/RiBjBWGh134

மதுரை மேலூர் அருகே வடக்கு நாவினிப்பட்டியில் அரசு வழங்கிய பட்டா நிலத்தில் கல் கூட ஊன்ற முடியாத பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக கூறி அரசால் வழங்கப்பட்ட பட்டாவை மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் ஓப்படைப்பதற்காக வந்த கிராம மக்கள்

https://youtu.be/kjYc99jVF00

உப்புக்கோட்டையில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமய ஸ்ரீ வரதராஜ பெருமாள் சுவாமி வீதி உலா மற்றும் பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது

https://youtu.be/uqockgNmFJU

திருச்சி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்தில் உயிரிழப்பு – நிச்சயம் செய்த பெண்ணை பார்க்க சென்ற பொழுது ஏற்பட்ட விபரீதம்..

https://youtu.be/2DUNt9P7q6Y

டாஸ்மாக் கடைகளில் விற்பனையின்போது ரொக்க பணத்திற்கு பதிலாக பிஓஎஸ் மூலம் பணமில்லா பரிவர்த்தனை செய்ய இலக்கு வைத்து நிர்பந்தபடுத்தகூடாது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் திருவாரூரில் ஆர்ப்பாட்டம்

https://youtu.be/I9GfI-yHIJE

You missed