Breaking news

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

கத்தக்குறிச்சி ஸ்ரீ ஐயனார் ஸ்ரீ ராகம்மாள் மற்றும் ஸ்ரீ கண்ணுடையார் கோவில் வருடாபிசேகத்தை முன்னிட்டு ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞரால் நடத்தப்படும் 31 ஆம் ஆண்டு மாட்டுவண்டி எல்லை பந்தயம் போட்டிகள் நேற்றும் இன்றும் என இரண்டு நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்றன 195 ஜோடி மாடுகள் பங்கேற்றன

https://youtu.be/NzIhqAEbbp0

இந்தியாவை பாதுகாக்கும் ஒரே இயக்கம் காங்கிரஸ் இயக்கம் என திருவாரூர் அருகே எரவாஞ்சேரியில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் திறப்பு விழாவில் திருவாரூர் மாவட்டதலைவர் பேச்சு …

https://youtu.be/Hr0MEvBZX9k

பத்திரப்பதிவுத் துறையில் எந்த ஒரு கமிஷனும் பெறப்படவில்லை – அதிமுக ஆட்சிக்கால கட்டத்தை விட திமுக ஆட்சி காலகட்டத்தில் தான் ஏராளமான நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன: செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு அது பற்றி எல்லாம் நாம் பேசமாட்டேன் நமக்கு அது தேவையில்லாதது . மதுரையில் அமைச்சர் மூர்த்தி பேட்டி

https://youtu.be/_Bbwron_HAI

ஓராண்டாக குடிநீருக்கு திண்டாடும் கிராம மக்கள் குளிக்க குடிக்க ஒரு நாளுக்கு 150 செலவு செய்யும் அவலம், தண்ணீர் பற்றாகுறையால் பாசி படர்ந்த குட்டையில் குளித்து தோல்வியாதி வந்ததுதான் மிச்சம், அத்திப்பட்டி கிராமம் போல் இருப்பதாக மக்கள் வேதனை.

https://youtu.be/lXt4rAM3fvE

You missed