Breaking news

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணமேல்குடியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம், பயனாளிகள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயன்

https://youtu.be/c6n43lvdmf8

ஈஷா யோகா நிறுவனர் சத்குருவிற்கு மேற்கொள்ளப்பட்ட 2 பெரிய மூளை அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு முதன் முறையாக 17 நாள்கள் தொடர் மோட்டார் சைக்கிள் பயணம் மூலம் கைலாய யாத்திரையை மேற்கொண்டார். கைலாய யாத்திரையை முடித்து டெல்லியில் இருந்து விமான மூலம் கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.

https://youtu.be/OMnrPsHxuF0

சிந்தி சர்வதேச பள்ளி,கோவை ராம் நகரில் உள்ள கோவை நீரிழிவு நோய் சிறப்பு சிகிச்சை மையம் மற்றும் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் சாய் சிட்டி இணைந்து பல்துறை சிறப்பு மெகா உடல்நல பரிசோதனை முகாமை கோவை தடாகம் சாலையில் உள்ள சிந்தி சர்வதேச பள்ளியில் நடைபெற்றது

https://youtu.be/A5gP7WWvXLI

மதுராந்தகம் அடுத்த மாம்பாக்கம் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு பிடாரி பணிச்சையம்மன் ஆலய ஜீனோ தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது

https://youtu.be/ioLFl0foXBY

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழி தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக உதயமாக திறக்கப்பட்டுள்ள ஆலடிப்பட்டியான் புதிய ஓட்டல் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது,

https://youtu.be/O1PUy5cE_XU

முருக பக்தர்கள் மாநாடு வெற்றி மாநாடாக மாறியது, இன்றளவில் விநாயகர் ஊர்வலமானது தமிழ்நாட்டில் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் பட்டி தொட்டி என அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது இது திமுகவுக்கும் இந்து கடவுள்களை எதிர்ப்பவர்களுக்கும் ஒரு சரியான பாடத்தை கொடுக்கிறது – மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேச்சு

https://youtu.be/FYSupHndxyg

15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி ஆசை வார்த்தை கூறி கற்பழித்து கர்ப்பம் ஆக்கிய நபருக்கு 23 ஆண்டு கால சிறை தண்டனை விதித்தார் மகிலா நீதிமன்ற நீதிபதி மேலும் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக ஆறு நபர்களுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்தார்

https://youtu.be/xmUjGQMPE_M

You missed