Breaking news

2026 பிப்ரவரிக்குள் மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு பணிகள் நிறைவடையும் – அமைச்சர் சேகர்பாபு கண் மருத்துவ சிகிச்சையில் புகழ்பெற்ற லோட்டஸ் கண் மருத்துவமனை இன்று கோபிசெட்டிபாளையத்தில் தனது 10-வது கிளை துவக்கம் புரட்டாசி மாதம் மூன்றாவது வாரம் சனிக்கிழமையை முன்னிட்டு உற்சவர் முத்தங்கி சேவை அலங்காரத்தில் பெரியகுளம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார் இமாச்சல பிரதேசத்தில் நடந்த தேசிய அளவிலான ஜூனியர் கிக் பாக்சிங் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று சாதனை புரிந்த மாணவனுக்கு கிராம பொதுமக்கள் மற்றும் கிக் பாக்ஸிங் பயிற்சியாளர்கள் பாராட்டு தெரிவித்தனர் புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்றைய தினம் பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பட்டமளிப்பு விழா நிலைய முதல்வர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

கக்கன் காலத்தில் கொடுக்கப்பட்ட இடத்திற்கு தற்போது வரை பட்டா கிடைக்கவில்லை உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என பொதுமக்களை அடைத்து வந்து ஆட்சியரிடம் மனு வழங்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புதுக்கோட்டை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் வெள்ளை நெஞ்சன் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு வழங்கினர்

https://youtu.be/9SA-3s9LjjY

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி கண்டோன்மெண்ட் IOB மண்டல அலுவலகத்தை விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் பூட்டு போட்டு போராட்டம்.

https://youtu.be/4R3jhMmKCfs

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் “மண்,மொழி, மானம் காக்க ஓரணியில் தமிழ்நாடு “கழக புதிய உறுப்பினர் சேர்க்கைஆலோசனைக் கூட்டம் செஞ்சியில் உள்ள இபிஎஸ் திருமணமண்டத்தில் நடைபெற்றது

https://youtu.be/LqNmfS91Mcc

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் கும்பாபிஷேகத்தில் ஒரு சமுதாய மக்களுக்கு பொறுப்புகள் வழங்காததால் எதிர்ப்பு தெரிவித்து இரவிலும் கவன ஈர்ப்பு சத்தியாகிரக போராட்டத்தை தொடர்ந்துள்ள பொதுமக்கள்.

https://youtu.be/mvsM70F_Vxs

கோவையில் மான்செஸ்டர் கென்னல் கிளப் சார்பாக நடைபெற்ற நாய் கண்காட்சியில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல்வேறு வகையான நாய்களின் அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

https://youtu.be/MnTzI2Cgxac

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்விஜய்யின் 51 வது பிறந்தநாள் விழாவையொட்டிசெங்கல்பட்டு மாவட்டம் மதுராந்த நகரத்தில் அமைந்துள்ள புஷ்ப விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

https://youtu.be/ipwN5VEKDIY

You missed