Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

உங்களுடன் ஸ்டாலின் மீமிசல் அருகில் நாட்டானி புரசக்குடிஊராட்சியில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம் காங்கிரஸ் தெற்கு வட்டார தலைவர் கூடலூர் முத்து ஆவுடையார் கோவில் ஒன்றிய ஆணையர் மற்றும் வருவாய் துறை இனர் மற்றும் பல்வேறு அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்

https://youtu.be/LuqQKIpVwug

பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தவேண்டும் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் திருவாரூர் அரசு கலைக்கல்லூரி முன்பு வாயில்முழக்க ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/p8zWEquCZws

தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை. சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியால் வாகன ஓட்டிகள் அவதி.

https://youtu.be/mnjnfWZxVEs

புதுக்கோட்டை அருகே திருவேங்கை வாசலில் உள்ள பிரகதாம்பாள் உடனுறை வியாக்கபுரீஸ்வரர் கோவில் பலத்த மழையினால் பழமை வாய்ந்த மரம் சாய்ந்து இருளில் மூழ்கிய கோவில் நான்கு நாட்கள் ஆகியும் கண்டுகொள்ளாத அறநிலையத்துறை அதிகாரிகள்.

https://youtu.be/gUrgInQyjhY

எட்டு மாதங்களாக குடிநீர் வழங்காத உள்ளாட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்காக சென்ற அரசு அதிகாரிகள் சிறை பிடிப்பு.

https://youtu.be/yFoRej42PqM

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் அடுத்த தென்மேற்குப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கழிவுகள் எரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வடக்கு மண்டல காவல்துறை எல்லைக்குட்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இருந்து 1204 கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 3,993 கிலோ கஞ்சா பொருள்கள் கொண்டுவரப்பட்டன. விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று டி.ஐ.ஜி.,க்களின் முன்னிலையில் கஞ்சா மூட்டைகள் எடை சரிபார்க்கப்பட்டு தீயிட்டு அழிக்கப்பட்டன.

https://youtu.be/y3oNV7LAA0o

You missed