Breaking news

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

கோவையில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழா கோவை முழுமை திட்டம் 2041ல் இறுதி செய்யப்பட்டுள்ள நில வகைபாடுகள் குறித்து மீண்டும் ஒரு முறை பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு இறுதி செய்ய வலியுறுத்தல்

https://youtu.be/fSYzu5OX3LU

புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட பாலன் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை என கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கிய பெண்கள்

https://youtu.be/pd-RmKSwcZ0

ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி வட்டம் டேனிஸ்பேட்டை வனப்பகுதியில் வவ்வால்களை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.அவர்கள் வைத்திருந்த நாட்டுப் துப்பாக்கி பறிமுதல் செய்தனர்.

https://youtu.be/LA7UtxwfdQk

மாவட்ட அளவிலான கைப்பந்து விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் மற்றும் சீருடைகள் வழங்கி கௌரவித்த அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் தையூர் எஸ் குமரவேல்

https://youtu.be/Qbd7Yd4vaog

உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நீதி அரசர் வழக்கறிஞர் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கை திரும்பப் பெற கோரி தமிழ்நாடு பாண்டிச்சேரி கூட்டமைப்பு வழக்கறிஞர்கள் சார்பில் நீதிமன்றம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.

https://youtu.be/mSY7Is5CjB0

சிவகங்கை மாவட்டம் கல்லல் குன்னம் கோட்டை கள்ளர் பேரவை இனத்தைச் சார்ந்த + 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் தனியார் பள்ளி 32 மாணவ மாணவயர்களுக்கு மூன்று ஆண்டுகளாக ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது

https://youtu.be/bJ7NptWg2l4

You missed