Post navigation ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி வட்டம் டேனிஸ்பேட்டை வனப்பகுதியில் வவ்வால்களை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.அவர்கள் வைத்திருந்த நாட்டுப் துப்பாக்கி பறிமுதல் செய்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் நகர காவல் நிலையம் அருகே உள்ள ஏவிஎஸ் நகைக்கடையில், நேற்று இரவு இரண்டு மர்ம நபர்கள் மிளகாய் பொடி வீசி கொள்ளையடிக்க முயன்றனர். நகை உரிமையாளர் வைத்தீஸ்வரன் மற்றும் அவரது மனைவி செண்பகவல்லி மீது திரவத்தை ஊற்றிய கொள்ளையர்கள், நகையைத் திருட முயன்றனர்.