Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

முத்துப்பேட்டை அருகே பாண்டி கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 123-பிறந்தநாள்விழா … காமராஜரின் பேத்தி காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் கமலிகாகாமராஜ் கலந்துகொண்டு மாணவ ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார் …

https://youtu.be/306b5ivPJrc

ஒரு திரைப்படத்தை பார்ப்பதற்கு முன்பே அது குறித்த நெகட்டிவ் விமர்சனங்கள் சிறிய படங்களை பெரிய அளவில் பாதிக்கும் ரஜினியின் பாட்ஷா படம் ரீரிலீஸ் நேரத்தில் பன் பட்டர் ஜாம் ரிலீசாகியது பயத்தை ஏற்படுத்தியதாக ஓபன் டாக் கோவையில் பன் பட்டர் ஜாம் திரைப்பட குழுவினர் பேட்டி

https://youtu.be/vNyeS_W771I

படத்திற்கு Review அவசியம் ; அதுதான் திரைப்படத்திற்கான வெற்றி சூட்சுமம் …. நடிகர் விஷால் புதிய திரைப்படங்களை ரிவ்யூ செய்யக்கூடாது என கூறியிருந்த நிலையில் ஜென்ம நட்சத்திரம் திரைப்பட குழுவினர் அதிரடி பேட்டி ….

https://youtu.be/f17C8Yr3Rzc

அடிசியா நிறுவனத்தின் புதிய ஈக்கோ வேலி மனை பிரிவுகள் விற்பனை துவக்க விழா துவக்க விழா சலுகையாக இலவசமாக பத்திரபதிவு செய்யப்படுவதாக நிர்வாக இயக்குனர் மணிகண்டன் தகவல்

https://youtu.be/CpWH3OBGHBo

காமராஜர் குறித்து சர்ச்சை பேச்சு – ராகுல் காந்தி பேச வேண்டிய நேரத்தில் பேசுவார், காங்கிரஸ் யாருக்கும் அஞ்சி,பயப்படுகின்ற கட்சி அல்ல – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே எஸ் அழகிரி திருச்சியில் பேட்டி.*

https://youtu.be/WatlHZlxmlU

நான் முதல்வன் திட்ட மூலம் சுமார் 30 லட்சம் பேருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்ட இரண்டரை லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் – திருச்சி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

https://youtu.be/8yMU2Y_Ni_U

ஈரஉள்ளம் அமைப்பு சார்பில் அவசரஊர்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் விழா நடைபெற்றது… நாம் சம்பாதிக்கும் பணத்தில் கால்பங்கு சேவைசெய்யும் பயன்பாட்டில் இருந்தால் தானமும், தர்மமும் – குடும்பத்தையும், தலைமுறையும் நன்றாக வைத்திருக்கும் என அவசர ஊர்தி வழங்கி தொடங்கிவைத்த முனைவர் சரண்யாஜெயக்குமார் பேட்டி ….

https://youtu.be/zO3O2RsWI78

செங்கல்பட்டில் அரிமா சங்கத்தின் கவர்னரும் பள்ளியின் பயின்றவருமான லைன் முருகப்பா ஏற்பாட்டில் சென் ஜோசப் உயர்நிலைப் பள்ளியில் படித்த மாணவர்களின் ரீயூனியன் 50 வருடம் கழித்து ஒன்று சேர்ந்து சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

https://youtu.be/rKMsHVh-Vd8

ஒரு காலத்தில் பட்ஜெட்டில் துண்டு விழுந்தால் உடனடியாக நிதியை குறைக்கக்கூடிய துறையாக தொல்லியல் துறை இருந்தது, ஆனால் நிதித்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சராகிய நான் இந்த துறைக்கு நிதியை குறைத்துக் கொள்ளாத அமைச்சராக இருப்பேன் – நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மதுரையில் பேச்சு

https://youtu.be/fmoCeE08mns

You missed