Breaking news

கோவை வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சி.ஆர்.எஸ். நினைவு அறக்கட்டளை சார்பில் ரூ.1.3 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சி.ஆர்.சுவாமிநாதன் அரங்கம் மற்றும் விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் 10 கோடி மதிப்பிலான மீன் இறங்குதளத்தினை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மதுரை சந்தப்பேட்டையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தனலட்சுமி என்ற பெண் நேற்று முன் தினம் பாரத பிரதமர் வருகை தந்த திடலில் பாரதிய ஜனதா கட்சி முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து குடும்ப வறுமையால் அடகு வைக்கப்பட்ட தாலியை திருப்ப முடியவில்லை என தனது வேதனையை தெரிவித்து அதற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை NDA கூட்டணி என்பது அதிமுக தலைமை தாங்கும் கூட்டணிதான் அதிமுக தாஸ் “பாஸ்” OPS அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிட்டது செல்லூர் ராஜூ பேட்டி மதுரையில் ஓபிஎஸ் தலைமையில் இணைப்பு விழா நிகழ்ச்சிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது: அதிமுகவில் உள்ள தொண்டர்கள் 80 சதவீதத்திற்கும் மேலாக திமுகவில் இணையும் நல்ல சூழல் உள்ளது -மதுரையில் ஓபிஎஸ்

நூறு வார்டுகளைக் கொண்ட மதுரை மாநகராட்சியில் வரிவிதிப்பில் ஏற்பட்ட பலகோடி ரூபாய் மோசடியை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் மதுரை மாநகர் சார்பில் இன்று புதூர் பேருந்து நிலைய வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

https://youtu.be/n4jCSmSwy6k

இந்திய அரசியலில் ஓரங்கட்டப்பட வேண்டியவர் அமித்ஷா – திருச்சியில் வைகோ பேட்டி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

https://youtu.be/7qQ79Ifyung

அக்ரி இன்டெக்ஸ் 2025 நிகழ்வில் இந்தியாவின் முதல் ARAI சான்றிதழ் பெற்ற மின்சார டிராக்டரைகாட்சிப்படுத்தும் மான்ட்ரா எலக்ட்ரிக் விவசாய செயல்பாடுகளில் புகை உமிழ்வுகளையும்இயக்க செலவையம் குறைப்பதற்கெனவே E-27 மின்சார டிராக்டர் உருவாக்கப்பட்டிருக்கிறது.

https://youtu.be/J3-0jp0eF4Y

திருச்சி நில அலுவலர் இரண்டு பேர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டனர் – இருவர் கைது செய்யப்பட்டது அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

https://youtu.be/i4_wRTOrm8w

You missed