Breaking news

கோவை வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சி.ஆர்.எஸ். நினைவு அறக்கட்டளை சார்பில் ரூ.1.3 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சி.ஆர்.சுவாமிநாதன் அரங்கம் மற்றும் விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் 10 கோடி மதிப்பிலான மீன் இறங்குதளத்தினை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மதுரை சந்தப்பேட்டையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தனலட்சுமி என்ற பெண் நேற்று முன் தினம் பாரத பிரதமர் வருகை தந்த திடலில் பாரதிய ஜனதா கட்சி முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து குடும்ப வறுமையால் அடகு வைக்கப்பட்ட தாலியை திருப்ப முடியவில்லை என தனது வேதனையை தெரிவித்து அதற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை NDA கூட்டணி என்பது அதிமுக தலைமை தாங்கும் கூட்டணிதான் அதிமுக தாஸ் “பாஸ்” OPS அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிட்டது செல்லூர் ராஜூ பேட்டி மதுரையில் ஓபிஎஸ் தலைமையில் இணைப்பு விழா நிகழ்ச்சிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது: அதிமுகவில் உள்ள தொண்டர்கள் 80 சதவீதத்திற்கும் மேலாக திமுகவில் இணையும் நல்ல சூழல் உள்ளது -மதுரையில் ஓபிஎஸ்

திருவாரூர் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை 23 ஆயிரத்து 980 பேர் தேர்வு எழுதுகின்றனர் , இதில் திருவாரூர் தேர்வு மையத்தில் குரூப் 4 தேர்வை நேரம் தவறி தேர்வுஎழுத வந்த தேர்வாளர்கள் நேரத்தை தவற விட்டதால் பரிதவிப்பு ..

https://youtu.be/C6wvkPUeTvU

திருவாரூரில் தூய்மை விழிப்புணர்வு நடைபயணம் … கல்லூரி மாணவ மாணவிகள் பதாகைகள் ஏந்தி தூய்மை பற்றிய பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் … வசிக்கும் பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொள்வேன் என அனைவரும் உறுதிமொழி ஏற்பு…

https://youtu.be/Wob7kYtXeXM

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரண்டாவது குழந்தைக்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பெற்றநிலையில் – அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் தொடர் ரத்த போக்கால் கர்ப்பப்பை அகற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி- மருத்துவர்களின் அலட்சியம் காரணமாகவே கர்ப்பிணிப் பெண் உயிருக்கு போராடி வருவதாக உறவினர்கள் குமுளி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

https://youtu.be/EZdX37G3nxs

தேனி மாவட்டம் மேகமலையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழு தலைவர் வேல்முருகன், அவர்கள் தலைமையில் குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் இன்று கள ஆய்வு நடத்தப்பட்டது .

https://youtu.be/hwOx4p0LV1k

திருவாரூரில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கத்தினர் காலிபணியிடங்களை கிராமசுகாதார செவிலியர்கள் பயிற்சி பெற்றவர்களை கொண்டு மட்டுமே நிரப்பவேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் …

https://youtu.be/qUD4PAs5S_A

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரர் மன்னன் அழகுமுத்துக்கோன் அவர்களின் 268 வது குருபூஜை விழா அவருடைய திருவருவு படத்திற்கு மலர் தூவிமரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

https://youtu.be/8_RisoRde4A

You missed