Breaking news

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவ மனையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு மார்ச் 1 அன்று பிறந்த குழந்தைகளுக்கு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் மோதிரம் வழங்கினர். ஈரான் மீது போர்தொடுக்கும் அமெரிக்கா , இஸ்ரேல் நாடுகளை கண்டித்தும் , அமெரிக்காவிற்கு ஆதரவளிக்கும் மோடி அரசை கண்டித்தும் திருவாரூரில் சிபிஐ , சிபிஎம் , விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் … ஐஏஎஸ் , ஐபிஎஸ் , ஐஎப்எஸ் உள்ளிட்ட பதவிகளில் இடஒதுக்கீட்டை புறம்தள்ளி உயர் ஜாதியினருக்கு தாரைவார்க்கும் ஒன்றிய பாஜக , அரசை கண்டித்து திருவாரூரில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் … விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்களும் சேர்ந்து சாந்தனேரி கண்மாய் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை; குற்றத்தை ஒப்புக்கொள்ளமாறு கைதிகளுக்கு சிறையில் சித்ரவதை : சீமான் பேட்டி

https://youtu.be/PhjV9qDs65A

நம் முன் காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என்கிற வழிகள் இருக்கிறது. ஆனால் மாணவர்கள் யாரும் கோட்சே கூட்டத்தின் வழியில் சென்று விடக்கூடாது – திருச்சியில் நடந்த கல்லூரி நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

https://youtu.be/2fKj68HeWsM

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கங்கள் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் அப்பொழுது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது

https://youtu.be/WKulbMCmuCE

You missed