Breaking news

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தட்டான்வயல் கிராமத்தில் மாசிமகத்தை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் லால்குடி தாலுக்கா கல்லு குடி கிராமத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் மாட்டின் உரிமையாளர் மாவட்ட ஆட்சியரகத்தில் புகார் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு ஓட்டும் மிக முக்கியமானது என்பதை கூட்டணி கட்சி தலைமை உணர்ந்து இருக்கிறது , காங்கிரசை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் , காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்தால் அவர்களுக்கு யானை பலம் என்பதை மறந்து விடக்கூடாது என குடவாசல் நிர்வாகிகள் கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் பேச்சு … சீர்வரிசை எடுத்து வந்து ஆட்சியருக்கு நன்றி கூறிய கிராம மக்களால் நெகிழ்ச்சி அடைந்த மாவட்ட ஆட்சியர் அருணா திருவாரூரில் ஜூப்ளி மார்க்கெட் ரூபாய் 8.63 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டுமான பணிகள் தொடங்க திருவாரூர் மாவட்டஆட்சியர் அடிக்கல் நாட்டினார் …

கலைஞர் இந்த திருவாரூருக்கு செய்த பணிகள் குறித்து நினைத்துப்பார்த்தால் திருவாரூர்மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த குடும்பங்களும் தமிழ்நாடு முதலமைச்சர் முதலமைச்சரை சாலைஓரங்களில் நின்று வரவேற்கவேண்டும் என திருவாரூர் மாவட்டஇளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் திருவாரூர் திமுக மாவட்ட செயலாளர் பூண்டிகலைவாணன் எம்எல்ஏ பேச்சு ..

https://youtu.be/cSS4T46c5yc

பெரியகுளத்தில் அருள்மிகு வீச்சு கருப்பண சுவாமி கோவில் திருவிழா மறுபூஜையை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்து வழிபாடு செய்தார்

https://youtu.be/DZ32XkO3TlM

மறைமலைநகரில் ஓர் அணியில் உறுப்பினர் சேர்க்கை ஓர் அணியில் தமிழ்நாடு: திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்வினை செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்.

https://youtu.be/aGUUZ838EDs

You missed