Breaking news

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தட்டான்வயல் கிராமத்தில் மாசிமகத்தை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் லால்குடி தாலுக்கா கல்லு குடி கிராமத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் மாட்டின் உரிமையாளர் மாவட்ட ஆட்சியரகத்தில் புகார் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு ஓட்டும் மிக முக்கியமானது என்பதை கூட்டணி கட்சி தலைமை உணர்ந்து இருக்கிறது , காங்கிரசை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் , காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்தால் அவர்களுக்கு யானை பலம் என்பதை மறந்து விடக்கூடாது என குடவாசல் நிர்வாகிகள் கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் பேச்சு … சீர்வரிசை எடுத்து வந்து ஆட்சியருக்கு நன்றி கூறிய கிராம மக்களால் நெகிழ்ச்சி அடைந்த மாவட்ட ஆட்சியர் அருணா திருவாரூரில் ஜூப்ளி மார்க்கெட் ரூபாய் 8.63 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டுமான பணிகள் தொடங்க திருவாரூர் மாவட்டஆட்சியர் அடிக்கல் நாட்டினார் …

தேர்தலில் அவர் அவர்கள் பணியை அவரவர்கள் செய்வார்கள் தான். ஆனால் வெற்றியடையப்போவது நாங்கள்தான் புதுக்கோட்டையில் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே என் நேரு பேட்டி.

https://youtu.be/vktwnIPKi2M

தஞ்சை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கார் டாட்டா ஏஸ் நேருக்கு நேர் மோதி ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் பலி மூன்று பேர் படுகாயம் அடைந்து தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதி.

https://youtu.be/3paCmeuoGuM

அஜித்குமாரின் மரணம் எங்களுக்கெல்லாம் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நாங்கள் கேரளத்தின் ஒரு பகுதியில் வாழ்ந்தவர்கள் . தமிழகத்தில் நாங்கள் பாதிக்கப்படுவதால் கேரளத்திற்கு சென்று விடலாமா என தோன்றுகிறது

https://youtu.be/NVP13I1fXiU

காரைக்கால் மாவட்ட த.வா.க பிரமுகர் மணிமாறன் கொலை வழக்கில் 11 பேர் சரணடைந்த நிலையில் இருவர் விடுவிப்புகண்டதேவி பெரியநாயகி அம்பாள் சமேத சொர்ணமூர்த்திஸ்வரர் கோவில் ஆனி தேரோட்டம் நீதி மன்ற உத்தரவை பின்பற்றி விமரிசையாக நடைபெற்றதுகாரைக்கால் மாவட்ட த.வா.க பிரமுகர் மணிமாறன் கொலை வழக்கில் 11 பேர் சரணடைந்த நிலையில் இருவர் விடுவிப்பு

https://youtu.be/nl6753bTjk8

You missed