Breaking news

திருவாரூர் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கோவிலை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் அறந்தாங்கி ஸ்ரீபெருங்காரையடி மீண்ட அய்யனார் ஆலயத்தில் மாசிமக திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், சோமையம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் முப்பெரும் விழா நடைபெற்றது. 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது … திருவாரூர் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 46 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர் … தேர்வு நடைபெறுவதை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு பள்ளிக்கல்வித்துறையினரிடம் தேர்வு பணிகளை கேட்டறிந்தார்… கோவையில் 61 பேர் 23 நிமிடங்கள் ‘சதுஷ்கோணாசனா’ யோகா செய்து உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல்..

குடிநீர் பிரச்சினை குறித்து அதிகாரியை சரமாரியாக கேள்வி கேட்ட சுயேச்சை நகர்மன்ற உறுப்பினர். சுயேச்சை நகர் மன்ற உறுப்பினரை பேசவிடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுகவின் நகர்மன்ற துணைத் தலைவர் செயலால் பரபரப்பு

https://youtu.be/jVnX44JN5gY

திமுக கூட்டணியில் எந்த புகைச்சலும் இல்லை, எங்கள் கூட்டணி சுமூகமாக உள்ளது. எங்கள் கூட்டணிக்குள் ஏதாவது பிரச்சனை வரவேண்டும் என எதிர்க்கட்சியினர் ஆசைப்படுகிறார்கள் ஆனால் அவர்களுக்குள்ளாக தான் பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

https://youtu.be/IzMPWxEqgyU

You missed