Breaking news

திருவாரூர் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கோவிலை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் அறந்தாங்கி ஸ்ரீபெருங்காரையடி மீண்ட அய்யனார் ஆலயத்தில் மாசிமக திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், சோமையம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் முப்பெரும் விழா நடைபெற்றது. 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது … திருவாரூர் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 46 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர் … தேர்வு நடைபெறுவதை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு பள்ளிக்கல்வித்துறையினரிடம் தேர்வு பணிகளை கேட்டறிந்தார்… கோவையில் 61 பேர் 23 நிமிடங்கள் ‘சதுஷ்கோணாசனா’ யோகா செய்து உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல்..

காலிபணியிடங்களை நிரப்பிட வேண்டும் , பணி பாதுகாப்பு வழங்கிடவேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தற்செயல்விடுப்பு மற்றும் தர்ணா ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/77hEhJasEfk

கொடைக்கானல் மன்னவனூர் கிராமத்திற்கு செல்ல கூடிய பிரதான சாலை ஓரத்தில் உள்ள விவசாய நிலத்தில் மிகவும் மோசமடைந்து சாயும் நிலையில் உள்ள மின் கம்பத்தினை மாற்ற கோரி பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என கிராம மக்கள் குற்றச்சாட்டு, மின் கம்பம் கீழே விழுந்து பெரும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

https://youtu.be/6uTuJLDaBc0

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி கறம்பக்குடி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட வலங்கொண்டான்விடுதி ஊராட்சியில் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு வினியோகிகப்படும் பொருட்களின் தரம் குறித்து அங்கு வந்திருந்த பொதுமக்களிடம் நிறை குறைகளை கேட்டறிந்து ஆய்வுப் பணியை மேற்கொண்டார் தமிழ்நாடு அரசின் நான்காண்டு சாதனை திட்டங்களை மகளிர்க்கு எடுத்து கூறி மகளிர் உரிமைத்தொகை, கலைஞரின் கனவு இல்லம், விடியல் பயண திட்டம் உள்ளிட்ட அரசின் அணைத்து சேவைகளும்தங்களுக்கு கிடைக்கப்பெறுகின்றதா என்பது குறித்தும் கேட்டறிந்தார் புதுக்கோட்டை MLA Dr. முத்துராஜா

https://youtu.be/KvdYMtBDflk

கொடைக்கானல் பேரிஜம் ஏரி சுற்றுலா தலத்தில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் இடம் பெயர்ந்துள்ளதால்,சுற்றுலாப்பயணிகளின் பார்வைக்கு இன்று முதல் மீண்டும் அனுமதி-வனத்துறை அறிவிப்பு

https://youtu.be/t69DyWtXO1o

திருவாரூரில் பருத்திக்கு உரிய விலை நிர்ணயிக்காததால் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளரை முற்றுகையிட்டு விவசாயிகள் இரவு நேரத்தில் சாலைமறியல் போராட்டம்

https://youtu.be/-LxFEgdrGhY

வைகைஅணையில் இருந்து இராமநாதபுரம் மாவட்டத்தின் பூர்வீக பாசனப்பகுதி நிலங்களுக்கு வினாடிக்கு 3000 கன அடி வீதம் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது – மொத்தமாக வைகை அணையில் இருந்து 3969 கன அடி தண்ணீர் ஐந்து மாவட்டங்களுக்கு செல்லும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தேனி மதுரை திண்டுக்கல் சிவகங்கை இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் வைகை ஆற்றங்கையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

https://youtu.be/VhHvDPGuwAo

You missed