Breaking news

திருவாரூர் ரயில் நிலையம் 15.03 கோடியில் நவீன மயமாக புதுப்பிக்கப்பட்டதை பிரதமர்மோடி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த பின்னர் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் திருவாரூர் ரயில்நிலையத்தில் கல்வெட்டை திறந்துவைத்தார்… திருவாரூரில் முத்தமிழ்அறிஞர் கலைஞர் நற்பணி அறக்கட்டளை சார்பில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழாவினை இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்… திமுக தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு மகளிர் படையினர் வீடுகள்தோறும் தேர்தல் பிரச்சார பயணம் தொடங்கினர் … திருவாரூரில் – மாவட்டகாங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் இளம் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்ளும் சென்னை பொதுக்கூட்டத்தில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் … ஶ்ரீ சமயபுரத்து மாரியம்மன் ஜெய் ஆஞ்சநேயர் மற்றும் ஏழு முக காளியம்மன் திருக்கோவில் சந்தன காப்பு உற்சவத்தை முன்னிட்டு இரண்டாம் ஆண்டு தொண்டைமான் ரேக்கலா நண்பர்களால் நடத்தப்பட்ட மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்சாலையில் இருபுறமும் பந்தய ரசிகர்கள் கண்டுகளித்தனர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வர்த்தக சங்கம் சார்பில் இப்த்தர் நோன்பு திறக்கப்பட்டது.

கோவை மாநகராட்சியில் விவாதங்கள் இன்றி 143 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேயருக்கு ஆதரவாக திமுக கூட்டணி கவுன்சிலர்களும், அதிமுக கவுன்சிலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மாமன்ற கூட்டத்தில் கூச்சல் ,குழப்பம் நிலவியது,

https://youtu.be/r4sDv20mfPw

உரிமை தொகை பாக்கி 1 லட்சம் தந்தால் திமுகவிற்கு வாக்களியுங்கள், தரவில்லை என்றால் அதிமுகவிற்கு வாக்களியுங்கள், பொதுக்கூட்டத்தில் முன்னாள் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு

https://youtu.be/T7zM804nRf0

கோவை மாநகர் மாவட்டம் பீளமேடு பகுதி அம்மா பேரவை சார்பாக முப்பெரும் விழாவாக அன்னதான நிகழ்வுகள் பீளமேடு பகுதி அம்மா பேரவை இணைச் செயலாளர் பாலகிருஷ்ணன் அவர்களின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது

https://youtu.be/hXBVbBOivBM

ரூபாய் 157.96 கோடி மதிப்பீட்டில் திருவாரூரிலிருந்து – மயிலாடுதுறை புறவழிசாலை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்துவைத்ததை தொடர்ந்து திருவாரூர் மாவட்ட வருவாய் அலுவலர் குத்துவிளக்கேற்றி வைத்து வாகன ஓட்டிகள் பயன்பாட்டிற்கு துவக்கிவைத்தார் …

https://youtu.be/egopa8T6nQo

100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை மாற்றிய சட்ட திருத்தமசோதாவை திரும்ப பெறவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்திசிபிஎம் – அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் திருவாரூரில் தர்ணா போராட்டம் …

https://youtu.be/MFYnt55cUFQ

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மையப்பகுதியில் அமைந்துள்ள நகராட்சி கட்டிடத்தில் நகராட்சி தலைவர் ஆனந்த் தலைமையில் நகராட்சி சாதாரண கூட்டம் நடைபெற்றது

https://youtu.be/FTQ3qbFgb6g

You missed