Breaking news

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

மேகதாதுவில் குறுக்கே கட்டினால் தமிழகம் பாலை வனமாக மாறிவிடும் முல்லைப் பெரியாறு ,காவேரியை தொடர்ந்து மௌனத்தை முதலமைச்சர் கடைபிடிப்பது ஏன் ?பீகாரை போல தமிழகத்திற்கும் தேர்தலில் பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டனர் சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டு

https://youtu.be/27ZLydjh4fc

பரம்பரை பரம்பரையாக பயன்படுத்தப்பட்ட வந்ததங்களுக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலத்தை திமுக கட்சிக்கு அவர் பெயர் ஏற்படுத்தும் விதத்தில் திமுக ஒன்றிய செயலாளரின் கணவர் இடத்தை அபகரிக்க முயற்சிப்பதாக SP அலுவலகத்தில் புகார் கொடுத்தவர்களால் பரபரப்பு

https://youtu.be/au3Z9R51P4E

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் 150-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஒற்றுமை அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

https://youtu.be/Y7-pIYMBxuU

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி பொன்னம்பட்டியில் சாலை பணிகளை பார்வையிட சென்ற சட்டமன்ற உறுப்பினர் அப்பகுதியில் ஒரு வீட்டில் SIR படிவத்தை அப்பகுதி BLO விநியோகிக்கப்பட்டு, படிவத்தை நிறப்புவதில் குழப்பம் நிலவிய நிலையில், அதை கவனித்த சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் அங்கு சென்று முறையான வலிகாட்டுதல்களை வழங்கி முழுவதுமாக அந்த படிவத்தை நிரப்ப உதவினார்

https://youtu.be/Hh6NT2Z-Ydo

கபடி வீரர்களுக்கு இலக்கும், ஒழுக்கம் தான் முக்கியம் அது இரண்டும் இருந்தால் நம்மளுக்கு உதவ நிறைய பேர் இருக்கிறார்கள் – சக கபடி வீரர்களுக்கு ஊக்கம் கொடுத்த கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகா பேட்டி

https://youtu.be/ZDCdjQBsHOw

கடலில் காற்றின் வேகம் அதிகரிப்பை தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை அறிவிப்பால், மீனவர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறி அந்தந்த மாவட்ட கடற்பகுதி காற்றின் நிலைக்கு தகுந்தவாறு தடை அறிவிக்க மீனவர்கள் கோரிக்கை

https://youtu.be/pqwrJ6-v0Vs

அதிமுக நண்பர்களுக்கும் சொல்கிறேன் , உங்களது வாக்குரிமையை மீட்க போவதும் திமுக தான் என்பதை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும் என திருவாரூரில் நடைபெற்ற 72 வது கூட்டுறவு வாரவிழாவில் தொழில்துறை அமைச்சர் பேச்சு …

https://youtu.be/0sdc4MYFhSA

You missed