Breaking news

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

திமுக கழக மாநில இளைஞரணி செயலாளர், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இளைஞரணி சார்பில் முதலாம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி எல்லை பந்தயம் நடந்தது.

https://youtu.be/eLzT1j7vqoU

விஜயதசமியை முன்னிட்டு ஆண்டிபட்டி பெருமாள் கோவிலில் மகிசாசுரமர்த்தினி தேவிக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வித்யாரம்பம். குழந்தைகள் ஏடு தொடங்கும் நிகழ்வை முன்னிட்டு அரிசியில் அ, ஆ எழுதி கல்வியை தொடங்கினர்.

https://youtu.be/R5HxQEMFQfk

திருவாரூர் மாவட்ட , நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் மகாத்மா காந்தி ஜெயந்தி , லால்பகதூர் சாஸ்திரி பிறந்தநாள் , நடிகர்திலகம் சிவாஜிகணேசன் பிறந்தநாள் , பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் முன்னிட்டு அவர்களது உருவப்படத்திற்கு மலர்தூவி புகழாரம் சூட்டினர் …

https://youtu.be/qyYwosNbzWQ

அண்ணல் காந்தியடிகளின் 157 வது பிறந்தநாள் மற்றும் சிறப்பு கதர் விற்பனையை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் அருணா புதுக்கோட்டை சீதாபதி பிள்ளையார் கோவில் அருகே உள்ள காதிகிராப்டீல் இன்று நடைபெற்ற நிகழ்வு பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் அருணா காந்தியடிகளின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்

https://youtu.be/C6hrCsYfMk4

You missed