Breaking news

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

விஜயதசமியை முன்னிட்டு திருவாரூர் அருகே கல்விக் கடவுளான ஸ்ரீசரஸ்வதி அம்மன் ஆலயத்தில் கல்வியில் சிறந்து விளங்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை தந்து ஏராளமானோர் வழிபாடு செய்தனர்

https://youtu.be/XWjTuMPgOdU

போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி சுமார் 7 பள்ளிகளைச் சேர்ந்த 200 நாட்டு நல பணி திட்டம் என் எஸ் எஸ் மாணவர்கள் போதை பொருட்களுக்கு எதிரான பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

https://youtu.be/06yqCp1IdyQ

செஞ்சி அரசுபோக்குவரத்து கழக பணிமனையில் ஆயுத பூஜை விழா- முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. பங்கேற்று போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

https://youtu.be/SfCsEOpEBg8

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் தனியார் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ திட்டம் நடைபெற்றது

https://youtu.be/lLfklZ9vjBc

தமிழகத்தில் வேண்டுமென்றே பிரச்சனை உண்டு செய்வதற்காக பாஜக இது போன்ற உண்மை கண்டறியும் குழுவை அனுப்பி அரசியல் செய்கிறது இதை மக்கள் ஏற்க மாட்டார்கள்- திருச்சியில் அமைச்சர் கே என் நேரு பேட்டி

https://youtu.be/mJIjnpHdQXM

ஆயுத பூஜையை முன்னிட்டு- 50 ஆண்டுகளுக்கும் மேலாக வைகைஅணை பூங்காவிற்கு சுற்றுலா வரும் பயணிகளை குதூகலப்படுத்தி வரும் உல்லாச ரயிலுக்கு பொரி, சுண்டல் படைத்து பூஜை செய்து வழிபாடு நடத்திய பூங்காவில் பணிபுரியும் பொதுப்பணித்துறை பணியாளர்கள் ஆயுதபூஜையை கொண்டாடும் வகையில் உல்லாச ரயிலில் ஒருமுறை ஆனந்தமாக ஏறி பயணம் மேற்கொண்டனர்

https://youtu.be/LZS3Q1FU1Oc

You missed