Breaking news

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் 27 ஆம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தொழிற்சங்க நிர்வாகி பாலசுப்பிரமணியன் பேட்டி

https://youtu.be/wmEm9cssg1w

சீர்காழி அருகே திருமணமான வாலிபர் வெட்டி படுகொலை, கள்ள உறவால் விபரிதம், போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என உறவினர்கள் குற்றச்சாட்டு.

https://youtu.be/_IwTO2zfLJA

ஆந்திராவிலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 100 கிலோ எடை கொண்ட கஞ்சாவை கைப்பற்றிய காவல் துறையினர்.கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இரண்டு நபரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருவதால் பரபரப்பு..

https://youtu.be/Y2UQ6_ZkaaA

திருச்சியில் சித்த மருத்துவப்பிரிவின் சார்பில் ரூபாய் 37.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறப்பு சிகிச்சை கட்டிடத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்து பார்வையிட்டார்.

https://youtu.be/JRfdAxmJQTg

ஒப்பந்த மின் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யவலியுறுத்தி கோட்டி – சிஐடியு தமிழ்நாடு மின்ஊழியர் மத்தியஅமைப்பு சார்பில் திருவாரூரில் சாலைமறியல் போராட்டம் …

https://youtu.be/qzFmmTg2u7U

கோவை மக்கள் சேவை மையம், பாலம்மாள் தொண்டு நிறுவனம் மற்றும் TEA இணைந்து நடத்தும் சுயம் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி மைய வகுப்புகள் இன்று துவங்கி உள்ளது.

https://youtu.be/VDwrSlsB518

விருப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த கீழ்மாம்பட்டு கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூபாய் 233.05 இலட்சம் மதிப்பீட்டில் ஆறு வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் , ஆய்வகக்கட்டிடம், கழிவறை கட்டிடம் உள்ளிட்ட கட்டிடம் கட்டும் பணிக்கும் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது

https://youtu.be/ARwmVf0T25U

You missed