Author: Hari haran

சாலை விபத்தில் மரணம் அடைந்த பெண்ணிற்கு நீதி கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்ட அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் சாலை போக்குவரத்து பாதிப்படைந்தது தமிழக அமைச்சர் மெய்ய நாதன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தார்

https://youtu.be/jpyLzmO4NXw

உப்புக்கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் கோவில் மற்றும் உற்சவர் கோவிலில் உள்ள விமான கலசத்தில் புண்ணிய நதி ஊத்தி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்

https://youtu.be/25N_I0iRPIQ

திருவாரூர் மாவட்ட வருவாய்துறை அலுவலர் சங்கங்கத்தின் சார்பில் அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கிடவேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்த போராட்டம் … வருவாய்த்துறை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் திருவாரூர் மாவட்டஆட்சியர் அலுவலகம் , வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் , வட்டாட்சியர்அலுவலகம் வெறுச்சோடின ..

https://youtu.be/0xdnw87k4HQ

ஸ்ரீரங்கம் பெருமாளை தரிசனம் செய்த ஜனாதிபதி திரௌபதிமுர்மு டெல்லி திரும்பினார் – திருச்சி ஸ்ரீரங்கம் முழுவதும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

https://youtu.be/jdgWqo40YSc

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு பட்டம்பெற்ற மாணவ, மாணவிகளிடம் வணக்கம் என்று தமிழில் பேசி உரையை தொடங்கி உதவிக்கரம் தேவைப்படுபவர்களுக்கு நீங்கள் உதவவேண்டும் , ஒரு சமூகம் முன்னேறுவதும் ஒரு நாடு வளர்வதும் இப்படித்தான் என திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேச்சு ..

https://youtu.be/pC_DBwgjFhg

You missed