Category: கோயம்புத்தூர்

கோவை: கடவுள் ராமரைப் பற்றி அவதூறு பேசியதாக கவிப்பேரரசு வைரமுத்து மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிவனடியார்கள் திருக்கூட்டம் அமைப்பினர் புகார் அளித்துள்ளனர்.

https://youtu.be/gJE2Ya4DdAs

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் சிறையில் இருந்து வெளியே வந்தால் தன்னை கொன்று விடுவதாக கூறி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதுகாப்பு கோரி மனு அளித்தார்

https://youtu.be/9Xw0slg9kJA

கோவை: கோவையில் தாயுமானவர் திட்டம் துவங்கியது. தமிழ்நாட்டில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இல்லங்களுக்கே நேரில் சென்று குடிமைப் பொருள் வழங்கும் தாயுமானவர் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.

https://youtu.be/64W6yt53fNo

You missed