Category: சிவகங்கை

காரைக்குடி சங்கராபுரம் நெசவாளர் காலனி மருத்துவம் மற்றும்மக்கள் நல்வாழ்வுத்துறை மூலமாககட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை காணொளிகாட்சி மூலமாகதமிழக முதல்வர்முக , ஸ்டாலின்திறந்து வைத்தார்.

https://youtu.be/EbwDlIcwiY8

தவறு நடந்திருக்கிறது என்பதை முதலமைச்சர் ஒப்புக்கொள்கிறார் நாம் கேட்பது ஸாரி அல்ல நடவடிக்கை. காவல்துறை கூலிப்படையாக மாறி உள்ளது. மடப்புரத்தில் அர்ஜுன் சம்பத் பேட்டி

https://youtu.be/7qwjFjeiLws

காவல்துறையில் இது போன்ற சம்பவம் நடந்து வருவது தமிழகத்தில் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. மடப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநில செயலாளர் சண்முகம் பேட்டி.

https://youtu.be/2GnsvKKUbUY

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் தற்காலிக காவலராக பணியாற்றிய இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ள கோவில் பணியாளர் சக்தீஸ்வரன், தனக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கக் கோரி தமிழக டிஜிபிக்கு மின்னஞ்சல் மூலம் மனு அளித்தார்.

https://youtu.be/PkUVdh5YPWs

போலீசார் தாக்கியதில் உயிரிழந்த அஜித் குமாரின் வீட்டிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் வந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து அஜித்குமாரின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

https://youtu.be/zOiyuyo4Ivs

You missed