Category: மாவட்ட செய்திகள்

கள்ளர் சீரமைப்பு விடுதியை சமூகநீதி விடுதி என பெயர் மாற்றம் செய்ததை கண்டித்து பெயர் மாற்றம் செய்ததை அழித்து அகில இந்திய பார்வர்டு ப்ளாக் கட்சியினர். மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

https://youtu.be/Y9eNP5WynHI

மதுராந்தகம் நகராட்சி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நகர செயலாளர், கவுன்சிலர். குமார், நகர மன்ற தலைவர் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர் நகர மன்ற தலைவர் மலர்விழி குமார் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து முகாமினை தொடங்கி வைத்தார்.

https://youtu.be/Fa1GCLuKxZ8

கோவையில் ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து ஏற்பட்ட வாகன விபத்து : ஒருவர் உயிரிழந்தார் – 6 பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி !!!

https://youtu.be/rNt0SObbuIk

ஆண்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள 20க்கும் மேற்பட்ட இலவச கழிப்பறைகளில் அரசு விதிமுறையை மீறி பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு – உரிய நடவடிக்கை எடுத்து இலவச கழிப்பறை என்று அனைத்து இடங்களிலும் விதிமுறைப்படி பெயர் பலகைகள் வைக்க வேண்டும் என்றும் பேரூராட்சி செயல் அலுவலரிடம் பாஜக கட்சி நிர்வாகி புகார்- தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் உண்மை வெளிவந்தும் உரிய நடவடிக்கை எடுக்க மறுப்பதாக குற்றச்சாட்டு.

https://youtu.be/YyvbaFZXdTA

கோவை விமான நிலையத்தில் மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மதிமுக பொதுசெயலாளர் வைகோவின் நாடாளுமன்ற பதவி நேற்றுடன் நிறைவு பெற்றது எனவும், கலைஞர் கருணாநிதியால் நாடாளுமன்றத்திற்கு சென்ற அவர், 30 ஆண்டுகள் நாடளுமன்றத்தில் பணியாற்றியுள்ளார் எனவும், நேரு,சாஸ்திரியை தவிர்த்து 12 பிரதமர்களுடன் நாடாமன்றத்தில் வாதம் செய்துள்ளார் வைகோ எனவும் தெரிவித்தார்.

https://youtu.be/BXLwmSMitQU

கிராமங்களில் வீடு கட்ட அனுமதி பெறவில்லை என்றால் வீட்டிற்கு சீல் வைப்போம், வீட்டை இடிப்போம் என்று சொல்வது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை ? மக்களிடத்திலிருந்து பணத்தை சுரண்டுவதற்கு தான் அரசு சிந்திக்கிறது தவிர மக்களுக்கு உதவுவதற்கு சிந்திக்கவில்லை? தொட்டதற்கெல்லாம் அனுமதி என்கிற பெயரிலே மக்கள் பணத்தை சுரண்டலாமா? சட்டமன்ற எதிர்க்கட்சித்து துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் சரமாரி கேள்வி

https://youtu.be/MgY9LzePCnw

ஆவுடையார் கோவிலில் வெட்டி கொலை செய்யப்பட்ட சகோதரர்களின் குடும்பத்தினரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்

https://youtu.be/t5j-ZI5SCqQ

You missed