Category: மாவட்ட செய்திகள்

கூட்டுறவுத்துறையில் அனைத்து பணியிடங்களுக்கும் பதவிஉயர்வு வழங்கிடும்போது கலந்தாய்வு முறையில் மண்டல ஒதுக்கீடுசெய்து தரவேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி திருவாரூரில் அரசு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தினர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

https://youtu.be/_VgF2yzQpv8

கலாச்சார நட்புறவு கழகத்தின் நிர்வாகிகள் கூட்டம் கரூர் சம்பவத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி இந்திய கலாச்சார நட்புற கழகத்தின் மாநில நிர்வாகிகள் குழு கூட்டத்தில் கரூர் சம்பவத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

https://youtu.be/u6QlE_yoeW8

மதுரை மாநகராட்சியிலிருந்து அவர்லாண்ட் நிறுவனம் வெளியேற வலியுறுத்தி அக்டோபர் 21 ஆம் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு

https://youtu.be/mW4CHhFu4UA

காவல்துறை ஈரல் கெட்டுவிட்டது என்று கருணாநிதி சொன்னது போல தற்போது ஸ்டாலின் ஆட்சியில் நடைபெற்று வருகிறது காவல்துறையில் உள்ள களைகளை முதலமைச்சர் ஸ்டாலின் புடுங்கிஏறிய தயங்குவது ஏன்? சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார்

https://youtu.be/_hAtqjNsBCE

400 ரூபாய் கொடு இல்லனா போ..! – மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழக சட்டப்பேரையில் இயற்றிய 110 விதியை மீறும் வகையில் சமயபுரம் மாரியம்மன் கோவில் பணியாளர்கள் செயல்பாட்டால் பக்தர்கள் அதிருப்தி – வீடியோ வைரல்.*

https://youtu.be/MuPmEs6DSes

திருவாரூர் அருகே கொடராச்சேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருவாரூர்மாவட்ட திமுக இலக்கியஅணி சார்பில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா , முத்தமிழ் அறிஞர் கலைஞர் எழுதிய புத்தகங்களைப்பற்றிய திறனாய்வு கவிதைகள் எழுதும் போட்டியில் பள்ளி , கல்லூரி மாணவ , மாணவிகள் கலந்துகொண்டனர் ,

https://youtu.be/bczo-pO8R8E

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை தமிழக அரசு ஏன் கைது செய்ய மறுக்கிறது அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வீர முத்தரையர் முன்னேற்ற கழகம் தமிழர் தேச கட்சியின் நிறுவனத் தலைவர் கே கே செல்வகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

https://youtu.be/EWrwum6EFw4

You missed