Category: மாவட்ட செய்திகள்

எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை. கணக்கில் வராத சுமார் 3 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் சிக்கி உள்ளதாக முதற்கட்ட தகவல்…

https://youtu.be/9UX7tPSO1NI

தவெகவின் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிய வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடாக தலா ரூ.50 லட்சம் வழங்கிட வேண்டும் யுசிபிஐ மாநிலச் செயலாளர் பாஸ்கரன் பேட்டி

https://youtu.be/J6xAbfW86DY

கரூர் சம்பவத்தில் நாங்கள் உடனடியாக சென்றதை பற்றி சிலர் தவறாக பேசுவது மிகவும் கஷ்டமாக உள்ளது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் .

https://youtu.be/JeQzxrxkR4M

நான்கரை கோடி மதிப்பீட்டில் நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் தரம் இல்லாத சாலை அமைப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடுத்த புகாரின் நேரடி கண ஆய்வு மேற்கொள்வதாக உறுதியளித்த மாவட்ட ஆட்சியர் அருணா புதுக்கோட்டை மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாய அணி பொறுப்பாளர் தியாகராஜன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு வழங்கினார்

https://youtu.be/eNSbaLMqMP8

குழந்தைகளுக்கு பள்ளி கட்டிடம் கட்டிக் கொடுக்காமல் மைதானம் அமைத்து தருவதற்கு விளையாட்டுத்துறை முயற்சி எடுத்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு

https://youtu.be/y0mNSLJeFvc

தமிழக வெற்றிக்கழக வழக்கறிஞர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் செய்தியாளர்களிடம் பேசுகையில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை அவசர அவசரமாக உடற்கூறு ஆய்வு செய்தது ஏன், அதுவும் ஒரே நாளில் அனைவரையும் உடற்கூறாய்வு செய்ய மருத்துவர்கள் எங்கிருந்து வந்தார்கள். குறிப்பாக சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு உடற்கூறாய்வு செய்யக்கூடாது என்பது விதி, உயிரிழந்தவர்களுக்கு தகுதியான மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு செய்தார்களா? விஜய் கரூரில் வேலுச்சாமிபுரத்தில் பிரச்சாரம் செய்த இடத்திற்கு அதிக அளவில் ஆம்புலன்ஸ் வந்துள்ளது இதனால் சந்தேகம் இருக்கிறது. விஜய் பிரச்சாரம் செய்த இடத்தில் 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள் என்று காவல்துறையினர் சொல்வது அப்பட்டமான பொய்.

https://youtu.be/txYqxorDNOQ?si=EdaOwSAiSs5f3Oyz

கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனை சார்பாக ‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ் மாரத்தான்பள்ளி கல்லூரி மாணவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்பு

https://youtu.be/K8E6_zw9YtI?si=rn_g55AIP2g8WA-u

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவுடையார் கோவில் தாலுகா திருப்புனவாசல் காவல் துறைக்கு உட்பட்ட சாத்தியடி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி தற்கால ஆசிரியை வீட்டில் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 10 பவுன் நகை திருடு

https://youtu.be/nJWqpgDv9Ds?si=GV1Jq8BQ_c6c0dck

தமிழ்நாட்டில் பெப்சி கொக்கோகோலா போன்ற அந்நிய நிறுவனங்களில் குளிர்பானங்கள் விற்பனை செய்வதை நிறுத்துவதற்கு குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும் விரைவில் அது நடைமுறைக்கு வரும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்ரமராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்

https://youtu.be/B3HDPUEL1-8?si=2K1T3pmEPC4MSUsj

You missed