மதுரை பிள்ளையார்பட்டியில் கஜமுக சூரசம்ஹாரம்: விநாயகர் உடன் போர் புரிய கையில் வேலுடன் சுற்றி சுற்றி வலம் வந்து மிரட்டிய கஜமுகன், திரளான பக்தர்கள் முன்னிலையில் தனது வலது தந்தத்தை கையில் எடுத்து வதம் செய்த கற்பகவிநாயகர்! August 25, 2025 Hari haran https://youtu.be/xOHzwoGzfF8
சிவகங்கை பிள்ளையார்பட்டியில் கஜமுக சூரசம்ஹாரம்: விநாயகர் உடன் போர் புரிய கையில் வேலுடன் சுற்றி சுற்றி வலம் வந்து மிரட்டிய கஜமுகன், திரளான பக்தர்கள் முன்னிலையில் தனது வலது தந்தத்தை கையில் எடுத்து வதம் செய்த கற்பகவிநாயகர்! August 25, 2025 Hari haran https://youtu.be/cbYjON0RvYc
கோயம்புத்தூர் (FL 2) BAR பொதுமக்கள் எதிர்ப்பு August 25, 2025 Hari haran https://youtu.be/1vj7zk2cOIY
சிவகங்கை காரைக்குடி அருகே நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தில் 23 ஜோடி மாடுகள் பங்கேற்பு. வழிநெடுகிலும் ஏராளமான ரசிகர்கள் உற்சாகமாக கண்டுகளிப்பு. August 25, 2025 Hari haran https://youtu.be/4dFu4IP28ak
விழுப்புரம் செஞ்சியில் நடந்த புதிய அலை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ரூ 9.50 லட்சம் மதிப்பீட்டில் கல்வி உதவிதொகைக்கான காசோலையை விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ.வழங்கினார். August 25, 2025 Hari haran https://youtu.be/n9Q15OGzftI
மதுரை தமிழக அரசு வருவாய்த் துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் விரைவில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மதுரையில் வருவாய்த்துறை மாநிலத் துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன் பேட்டி August 25, 2025 Hari haran https://youtu.be/mBOApzj4tq4
புதுக்கோட்டை வீரமாகாளியம்மன் கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் மற்றும் குதிரை வண்டி பந்தயத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.சீ.மெய்ய நாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார் August 25, 2025 Hari haran https://youtu.be/XLREjRk0qVs
திருச்சி இந்த ஆட்சி இருக்கக் கூடாது என மட்டும் இருக்க வேண்டும். கூட்டணி ஆட்சியா, தனித்து ஆட்சியா என்பதில் ஊடகத்தினர் குழப்பிக்கொள்ள வேண்டாம் – திருச்சி ரயில் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் பேட்டி. August 25, 2025 Hari haran https://youtu.be/Ss6xNPwvN5I
கோயம்புத்தூர் கோவை காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் செம்மொழிப் பூங்கா வளாகத்தை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். August 25, 2025 Hari haran https://youtu.be/9PfvwvfQlN0
செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சியில் சொக்காத்தம்மன் கோவில் அருள்மிகு ஸ்ரீ சொக்காத்தம்மன் கோயிலில் 34 ஆம் ஆண்டு ஆவணித் திருவிழா கோயில் நிர்வாகிகள் தலைமை மாசிலாமணி கோயில் பூசாரி ஜெயராமன் புஷ்பராஜ். சந்திரசேகர் சிறப்பு அழைப்பாளராக. பவானி கார்த்திக். ஊராட்சி மன்ற தலைவர். ரேகா கார்த்தி துணைத் தலைவர். மஞ்சுளா புஷ்பராஜ். தேவி நேரு. கபில் என் கமலக்கண்ணன் .மதன் ஆகியோர் கலந்து கொண்டனர். August 25, 2025 Hari haran https://youtu.be/oNvv6jMYykg