Month: November 2025

திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை சிஐடியு ஆட்டோ சங்கத்தினர் முற்றுகை போராட்டம் … முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடுத்தபோது தள்ளுமுள்ளு … கைதுசெய்ய முயன்றபோது காவல்துறையினருக்கும் ஆட்டோ சங்கத்தினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கலவரமான கோட்டாட்சியர் அலுவலகம்

https://youtu.be/S6JsK8yhSF4?t=2

தேனி மாவட்ட காவல்துறை சார்பாக ஆண்டிப்பட்டியில் சர்தார் வல்லபாய் பட்டேலின் 150 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு – போதைபொருள் ஒழிப்பு மற்றும் சைபர் கிரைம் குற்றம் தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது – நகர் பகுதி முழுவதும் நடைபெற்ற இந்த பேரணியில் 500க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று பதாதைகளை ஏந்தியபடி விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர்

https://youtu.be/IOCKH00mStY?t=3

தேனி மாவட்டம் சுருளி அருவியில் 13 நாட்களுக்கு பிறகு தண்ணீர் வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் குளித்து விட்டு சென்றனர்.

https://youtu.be/zKayFIw0Xo4?t=5

மதுரை ஆதீனத்திடம் சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் வீடியோ பதிவுடன் 20 நிமிட விசாரணை – விசாரணைக்கு ஆதினம் முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக விசாரணை அதிகாரி தகவல்

https://youtu.be/fk2P8wbA2k0

திருவாரூர் – மயிலாடுதுறை காலை இரு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்ட புறவழிச் சாலையை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சியாயிலாக திறந்து வைத்த பின்னர் திருவாரூர் மாவட்டஆட்சியர் , மயிலாடுதுறை மாவட்டஆட்சியர் குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்து வாகனங்கள் செல்ல பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்

https://youtu.be/rG6NVUVflb4

You missed