Month: January 2026

கோவை அருகே வாளையாரில் வாகன சோதனை : ரூபாய் 1.18 கோடி கவ்வாலா பணம் பறிமுதல் – தம்பதி கைது !!!புதுக்கோட்டை ஆலங்குடி சாலையில் புதுமை வழங்கும் கோடி அற்புதர் புனித அந்தோனியார் புதிய ஆலயம் திறப்பு விழா மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது புதுக்கோட்டை மாநகர பகுதிகளில் எந்த பகுதியில் இல்லாத அளவிற்கு புதிதாக திறக்கப்பட்ட புனித அந்தோனியார் ஆலயத்தில் இயேசு பிறப்பு குறித்து தத்ரூபமாக அவருடைய புகைப்படங்களை ஆலயத்தில் மேல் பகுதியில் படங்களாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது மேலும் புனித அந்தோனியார் ஆலய திறப்பு விழாவை முன்னிட்டு நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு 41 ஆடுகள் வெட்டப்பட்டு மட்டன் குழம்பு எலும்பு சூப் ரத்த பொரியல் உள்ளிட்ட அசைவ உணவு அன்னதானம் வழங்கப்பட்டது

https://youtu.be/1LsUllGdlcI

திருவாரூரில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் காலமறைஊதியம் , குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் … போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் மண்டபத்திற்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர் …

https://youtu.be/5B0Ggq1VDb8

கோழி உற்பத்தி விவசாயிகளுக்காக போராடிய தமிழக விவசாயிகள் நலபாதுகாப்பு சங்க மாநிலநிறுவனரை கைது செய்ததை கண்டித்து விடுதலை செய்ய கோரியும் திருவாரூரில் விவசாய சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்

https://youtu.be/GqR5TcS1YwE

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி – கயிறுடன் அவிழ்க்கப்பட்ட காளைக்கு முதல் பரிசு வழங்கி மோசடி – சிறப்பாக விளையாடி எங்களது காளைக்கு எந்த மரியாதையும இல்லை என கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு காளைக்கான முதல் பரிசு அறிவிப்பில் அதிகாரிகளின் உதவியோடு மோசடி நடந்துள்ளது நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக காளை உரிமையாளர் பேட்டி

https://youtu.be/rLQQctQzO8o

காணும் பொங்கலையொட்டி திருவாரூர் கோவிலில் ஏராளமான பொதுமக்கள் உணவு பரிமாறி கொண்டாடினர் … மேலும் ஆரூரன் விளையாட்டு கழகம் சார்பாக ரேக்ளா குதிரை போட்டி நீச்சல் போட்டி கோலபோட்டி, சைக்கிள் போட்டி என விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது …

https://youtu.be/r6u-rVG5PCY

உலகப் புகழ்பெற்ற ஆவுடையார் கோவில் ஆத்மநாத சுவாமி ஆலயத்தில் தேரோடும் வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஸ்ரீ மாணிக்கவாசகர் இரைப்பணி நல சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

https://youtu.be/Jp8n4zejBCg

கோலேந்தல் கிராமத்தில் 50 ஆண்டுகளாக வசித்து வரும் ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா வழங்கவில்லை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் உதவியுடன் தமிழக முதல்வரை சந்தித்து புகார் மனு வழங்கப் போவதாக முன்னாள் மாவட்ட செயலாளர் இரா தமிழ்செல்வன் செய்தியாளரிடம் தெரிவித்தார்

https://youtu.be/bQrSLfODcwU

You missed