Post navigation மயிலாடுதுறை அருகே கடந்த 4ம் தேதி காரைக்கால் மாவட்ட த.வா.க பொறுப்பாளர் மணிமாறன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், காரைக்கால் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயலாளர் உள்ளிட்ட 4 பேர் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்துள்ளனர். தஞ்சை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கார் டாட்டா ஏஸ் நேருக்கு நேர் மோதி ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் பலி மூன்று பேர் படுகாயம் அடைந்து தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதி.