Post navigation புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பாண்டிபத்திரம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கஞ்சி வார்ப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. கந்தர்வகோட்டை பகுதியில் அனுமதி பெறாமல் சட்டத்திற்கு புறம்பாக சுமார் 60 ஏக்கர் நிலப்பரப்பில் டிராவல் மண் அள்ளப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது…