Post navigation செஞ்சியில் நடந்த புதிய அலை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ரூ 9.50 லட்சம் மதிப்பீட்டில் கல்வி உதவிதொகைக்கான காசோலையை விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ.வழங்கினார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நங்கிலிகொண்டான் கிராம குடிபோதையில் வந்த மருதாச்சலம் தந்தை சடையாண்டியை ரீப்பர் பட்டையால் கடுமையாக அடித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சடையாண்டி உயிரிந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செஞ்சி காவல்துறையினர் சடையாண்டி உடலை கைபற்றி உடற்கூறு ஆய்விற்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.