Post navigation விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியம் நாட்டார்மங்களம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற்றது. செஞ்சி தீயணைப்பு துறை சார்பில் பருவமழை காலங்களில் நீர்நிலைகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்றுவது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது.