Post navigation மக்களை காப்போம்!தமிழகத்தை மீட்போம்! என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பணம் மேற்கொண்டு வருகிறார். இதில் இன்று இரவு ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். வ உ சி யின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு போடி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வ உ சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.