Breaking news

திருவாரூர் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கோவிலை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் அறந்தாங்கி ஸ்ரீபெருங்காரையடி மீண்ட அய்யனார் ஆலயத்தில் மாசிமக திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், சோமையம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் முப்பெரும் விழா நடைபெற்றது. 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது … திருவாரூர் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 46 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர் … தேர்வு நடைபெறுவதை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு பள்ளிக்கல்வித்துறையினரிடம் தேர்வு பணிகளை கேட்டறிந்தார்… கோவையில் 61 பேர் 23 நிமிடங்கள் ‘சதுஷ்கோணாசனா’ யோகா செய்து உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல்..

தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்ப்பது தான் ஆரோக்கியமான அரசியலாக இருக்கும். விஜய்-திரிஷா குறித்து நைனார் நாகேந்திரன் கூறியதற்கு டிடிவி பதில் அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைந்து விட்ட பயம் இந்த அறிவிப்பில் தெரிகிறது. ஐயாயிரம் இல்லை ஐம்பதாயிரம் அறிவித்தாலும், ஒரு லட்சம் அறிவித்தாலும் இந்த ஆட்சிக்கு யாரும் வாக்களிக்க போவதில்லை. திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கப் போகிறார்களா, இல்லையா என்னும் அளவிற்கு காங்கிரஸ் திமுகவுக்கான பணி போர் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் இதுவரை கூட்டணி ஆட்சிக்கு மக்கள் வாய்ப்பு தந்ததில்லை. வரும் தேர்தலில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். -டிடிவி தினகரன் பேட்டி

https://youtu.be/9VNg7D_qz0M

70% நிரம்பியவர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/i3cs8KcaUr8

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கிழக்குகடற்கரை சாலையில்கோபால பட்டினம் கிராமத்தினர் குப்பை கிடங்காக மாறியதை கண்டித்து சாலை மறியல் செய்தனர் அதனால் ராமேஸ்வரம் பாண்டிச்சேரி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

https://youtu.be/bvlnWCHSLWM

ராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம், அடிப்படை ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3 ஆவது நாளாக வேலைநிறுத்த பட்டை நாமம் அணிந்து காத்திருப்பு போராட்டம் திமுக அரசு எங்களுக்கு வாக்குறுதி அளித்து ஏமாற்றி நாமம் போட்டுவிட்டது – தேர்தல் பணிகளை புறக்கணிப்போம் – துணைத்தலைவர் பேட்டி

https://youtu.be/z-Z_w3Y9yDE

திருவாரூர் – கொட்டாரக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் 100 வது ஆண்டுவிழா … பள்ளிக்கல்வித் துறையினர் , தலைமை ஆசிரியை , ஆசிரியர்கள் , கிராம மக்கள் , பள்ளி முன்னாள் மாணவர்கள் , பெற்றோர்கள் , மாணவ, மாணவியர்கள் திருவிழா போல் கொண்டாடினர் …

https://youtu.be/MNesPS23cJE

தமிழகத்தில் கஞ்சா, போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது. 5,000 முன்கூட்டியே வழங்கியதால் திமுகவை மக்கள் நம்ப தயாராக இல்லை என மதுரையில் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா பேட்டி

https://youtu.be/lG_xnSH5tnk

கோவை கொடிசியா அரங்கில் பிரம்மாண்ட வீடு மற்றும் வீட்டுக் கடன் கண்காட்சி பிப்ரவரி 13 மற்றும் 14-ம் தேதி என இரண்டு நாட்கள் நடைபெறும் இதில், வீடு வாங்குவோர், முதலீடு செய்ய விரும்புபவர்கள் மற்றும் புதிய கார்கள் வாங்குவோர் என அனைவரும் ஒரு கூரையின் கீழ் பயன்பெற வாய்ப்பு

https://youtu.be/5kUreVYA_sI

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை பேரூராட்சியில் கனரா வங்கியின் முன்பாக கம்யூனிஸ்ட் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.இந்த போராட்டத்தில் AITUC மாவட்ட தலைவர் வீ.பாண்டி உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றன

https://youtu.be/uhbMlHwUqQg

மதுரையில் அமைய உள்ள 140 அடி உயர சிதம்பரனார் சிலைக்கு வரும் 22ம் தேதி குடியரசு துணைத்தலைவர் சி.பி.இராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்ட உள்ளார் என புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பேட்டி.

https://youtu.be/8gtSFAv6jPU

You missed