Breaking news

திருவாரூர் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கோவிலை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் அறந்தாங்கி ஸ்ரீபெருங்காரையடி மீண்ட அய்யனார் ஆலயத்தில் மாசிமக திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், சோமையம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் முப்பெரும் விழா நடைபெற்றது. 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது … திருவாரூர் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 46 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர் … தேர்வு நடைபெறுவதை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு பள்ளிக்கல்வித்துறையினரிடம் தேர்வு பணிகளை கேட்டறிந்தார்… கோவையில் 61 பேர் 23 நிமிடங்கள் ‘சதுஷ்கோணாசனா’ யோகா செய்து உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல்..

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் RSS அஜய் நிக்கும்பர் தரிசனம் -மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மிகவும் சிறப்பாக உள்ளது 1978 ஆம் ஆண்டு பாரதத்தில் துவக்கப்பட்ட சக கார் பாரதி அமைப்பு, 28 மாநிலங்களில் கூட்டுறவு சங்கம் மூலம் சிறப்பாக நடைபெற்று வருகிறது – மதுரையில் அஜய் நிக்கும்பர் பேட்டி

https://youtu.be/16DK-iWX2II

ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜகவையும், அதற்கு துணை போகும் அதிமுகவையும் கண்டித்து வடபாதிமங்கலத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தினர் –

https://youtu.be/R2yUfoVqjaU

திருவாரூர் நகர ஒன்றிய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் ஒன்றிய பாஜக அரசு தமிழக நிதி ஒதுக்காததை கண்டித்தும் , துணை போகும் அதிமுகவை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/3czdJSOVFak

ஆவுடையார் / கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார் கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது

https://youtu.be/trSgsra1-yU

தொழிலாளர்கள் போராடி பெற்ற 44 சட்டங்களை 4 சட்ட தொகுப்புகளாக மாற்றியதை வாபஸ்பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மற்றும் திருத்துறைப்பூண்டி தலைமை தபால்நிலையம் முன்பு சிஐடியு , ஏஐடியுசி , ஐஎன்டியுசி , LPF உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்தம் செய்து மறியல் போராட்டம் …

https://youtu.be/_sIBdTpXigI

You missed