Breaking news

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

ஜி.கே.என்.எம். மருத்துவமனை சார்பாக ‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ் மாரத்தான் செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெற உள்ள இதற்கான பதக்கம் மற்றும் டி-சர்ட் வெளியீடு

https://youtu.be/fd8Pl7mbwng?si=S-lXZqwewXFK_9Le Oplus_131072

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது..இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது..

https://youtu.be/cMZPxCb7bH4?si=A_PQhhNe0gVsAF9V Oplus_131072

தமிழ்நாடுமுதலமைச்சரின் அன்பு கரங்கள் திட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பெற்றோர்களை இழந்த 98 குழந்தைகளுக்கு கல்விபடிப்பு பயல மாதம் 2 ஆயிரம் ரூபாய் பெறும் அடையாள அட்டையினை மாவட்ட ஆட்சியர் , சட்டமன்றஉறுப்பினர் நாடாளுமன்றஉறுப்பினர், தாட்கோ தலைவர் ஆகியோர் வழங்கினர்

https://youtu.be/AhEvhfqxLQI?si=p4vw4b0ElXLhCmU3 Oplus_131072

அரசு வேலை வாங்கித்தருவதாக ரூபாய் 12.50 லட்சம் பண மோசடிசெய்த  வட்டாட்சியர் மற்றும் இடைத்தரகர் மீது நடவடிக்கை எடுத்து  பணத்தை மீட்டுதரகோரி  திருவாரூர்மாவட்டஆட்சியரிடம்  பாதிக்கப்பட்டவர் மனு

https://youtu.be/P4XxHG-Hz_U?si=_QDDCY1a8Xcsyg_f Oplus_131072

You missed